இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் வருடாந்த மாநாடு
(ஜலாஸா ஸாலனா) நாளை ஞாயிற்றுக்கிழமை (10-9-2017) நீர்கொழும்பு பெரியமுல்லையில்
அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பள்ளிவாசலில் (மஸ்ஜித் பஸல்)
நடைபெறவுள்ளது.
காலை
8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. நாடெங்கிலும் இருந்து
வருகை தரும் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள்
மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
விஷேட உரைகள், உர்து நஸம் உட்பட பல்வேறு
நிகழ்ச்சிகள் நிகழ்வில் இடம்பெறவுள்ளன.
No comments:
Post a Comment