கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை
இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது. நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள 5116 பரீட்சை மத்திய நிலையங்களில் 688573 பரீட்சார்த்திகள் இம்முறை
பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
நீர்கொழும்பு கல்வி வலயத்தில் விஜயரத்தினம்
இந்து மத்திய கல்லூரி மற்றும் நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் மாணவர்கள்
பரீட்சைக்கு தோற்ற செல்வதையும் பாடசாலைக்கு வெளியே
பெற்றோர்கள் நிற்பதையும் படங்களில்
காணலாம்.
No comments:
Post a Comment