நீர்கொழும்பு
பிரதேச செயலகம் நீர்கொழும்பு இன்று புதன்கிழமை (17) முற்பகல் பிரதேச செயலக முன்றலில்
நடைபெற்றது.
நீர்கொழும்பு
பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர் அலவத்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு இந்து
இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன், மன்றத்தின்
முக்கியஸ்தர்கள், சர்வ மதத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு
இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன்,
பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர் அலவத்த ஆகியோர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்தனர்
No comments:
Post a Comment