Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, January 7, 2018

பஸ்யால எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா எழுதிய 'இரண்டும் ஒன்று' கவிதை நூலின் வெளியீட்டு விழா

பஸ்யால எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா எழுதிய 'இரண்டும் ஒன்று' என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா கல்எளிய அலிகார் முஸ்லிம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (07.01.2018) நடைபெற்றது.

 நூலின் முதற்பிரதியை சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியையிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் நூலாசிரியரின் தந்தையும் முன்னாள்  அதிபருமான அல்ஹாஜ் ஏ.சி.செய்யது அஹமது பொன்னாடைப் போர்த்தி
கௌரவிக்கப்படுவதையும் சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி, ஆகியோர் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.




No comments:

Post a Comment