இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையிட்டு நீர்கொழும்பு
பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் தேசியக் கொடியேற்றம் மற்றும்
விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.
ஜமாஅத்தின் தலைவர் முஸ்தாக் அஹ்மத் தiமையில் நடைபெற்ற
நிகழ்வில் பள்ளிவாசலின் நிருவாக சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை,
பஸ்யாலையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் தேசியக் கொடியேற்றம்
மற்றும் விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. மௌலவி அஸ்மத் அஹ்மத் நிகழ்வில் உரையாற்றுவதையும்
விசேட துஆ பிரார்த்தனை இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment