Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, January 14, 2015

நீர்கொழும்பில் கலை கலாசார விடயங்கள் தொடர்பான பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த பரிசுத்த பாப்பரசர்

இலங்கை வருகைதந்த பரிசுத்த பாப்பரசர்  பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று வெள்ளிக்கிழமை காலை நீர்கொழும்பு போலவலானையில் அமைக்கப்பட்டுள்ள கலை கலாசார விடயங்கள் தொடர்பான பயிற்றுவிக்கும் மத்திய நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில்  நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்க, கொழும்பு அதிமேற்றி ராணியார் மெல்கம் ரஞ்சித் ஆண்;டகை, கத்தோலிக்க மதத் தலைவர்கள்
உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

மத்திய நிலையத்தை திறந்து வைத்த பின்னர் பரிசுத்த பாப்பரசர்  பிரான்ஸிஸ் திருத்தந்தை பிலிப்பைன்ஸ் நோக்கிச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டார்.







No comments:

Post a Comment