இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (1) புனித ஹஜ் பெருநாளை கொண்டாடினர். நாடெங்கிலும் உள்ள அஹ்மதியா ஜமாத்தின் பள்ளிவாசல்களில் இன்று ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் விசேட உரை என்பன இடம்பெற்றன.
நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா
முஸ்லிம் ஜமாத்தின் பள்ளிவாசலில் மௌலவி தாஹிர் அஹ்மத் பெருநாள் தொழுகை நடத்துவதையும்
, பெருநாள் குத்பா நிகழ்த்துவதையும்,
பங்குபற்றியோரில் ஒரு பகுதியினரையும் படங்களில்
காணலாம்.
No comments:
Post a Comment