Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, June 1, 2016

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின்; ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில்  பணியாற்றி  ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்கான   ஒன்று கூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வு புதன்கிழமை (1-6-2016) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில்  ஓய்வு பெற்றுச் சென்ற ஆசிரியையான திருமதி ஆர்.சி.ஐ. பெர்னாந்துபுள்ளே, இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியையான நேசமலர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.


படவிளக்கம்
பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான்,  சிரேஸ்ட அசிரியை ஆர். பெர்னாந்துபுள்ளே ஆகியோர் ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதையும், இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியை நேசமலர் உரையாற்றுவதையும், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து நிற்பதையும் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்வில் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்














.


No comments:

Post a Comment