புது வருட பிறப்பன்று நாடெங்கும் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சமய நிகழ்வுகள்
இடம்பெற்றன.
சற்று வித்தியாசமாக இலங்கையில் உள்ள அஹ்மதி
முஸ்லிம்கள் புது வருட பிறப்பன்று அதிகாலை 4 மணியளவில் பள்ளிவாசல்களுக்கு சென்று தஹஜ்ஜத் தொழுகையை நடத்தி
பிரார்த்தனை புரிந்தனர். இதில் பெரும் எண்ணிக்கையான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பஸ்யாலையில் அமைந்துள்ள தாருல் அமான் பள்ளிவாசலில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் இடம்பெற்ற தொழுகையில்
அஹ்மதி முஸ்லிம்கள் பங்குபற்றுவதை படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment