Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, July 10, 2011

பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் மாணவர்கள் பேரணி
குடிபோதையில் வாகனத்தை செலுத்துவதை நிறுத்துமாறு வலியுறுத்தி, அது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் இன்று நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் உள்ள சாந்த செபஸ்த்தியன் வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் பிரதேச மக்களும் பேரணியாக சென்றனர்.
இதன் போது அவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை  அவர்கள் ஏந்தியிருந்தனர்.




No comments:

Post a Comment