நீர்கொழும்பு
தய்பா நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட
ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் கடந்த புதன்கிழமை (1-7-2015) நீர்கொழும்பு
ரஷாட் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு பெரிய
பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர், மாகாண சபை மற்றும் மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள், உலமாக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படங்களும் தகவலும்: நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்






No comments:
Post a Comment