வெறித்தனமான சர்வாதிகாரத்திற்கெதிரான மக்கள் பேரவை 9-10-2010 அன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கு கோஷம் எழுப்பியதுடன் சுவரொட்டிகளையும் ஒட்டினர.பேரணியாகவும் சென்றனர்.
No comments:
Post a Comment