Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, June 24, 2012

மின்சாரத்தை பயன்படுத்தி கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் கைது


மினுவாங்கொட வீதி கட்டுவெல்லேகம பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவரைநேற்று சனிக்ழகிமை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மின்சாரத்தை பயன்படுத்தி சட்ட விரோதமான முறையில் கசிப்பு தயாரிப்பில் ஈடுடுபட்டுக் கொண்டிருந்த போது நீர்கொழும்பு சுற்றாடல் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து சட்ட விரோதமான முறையில் கசிப்பு தயாரிக்கப்பட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இரண்டு ஸ்பிரிட் போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


No comments:

Post a Comment