தோப்பு, விவேகானந்தா
அறநெறிப் பாடசாலையின் கலைமகள் விழா
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27-10-2015)
காலை 10 மணிக்கு கொச்சிக்கடை. தோப்பு
ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நீர்கொழும்பு
விவேகானந்தா நலன்புரி நிலையத்தின் தலைவர் சி.கணகநாதன்
தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார
அமைச்சின் ஆய்வக உத்தியோகத்தர் த. செந்தில்நாதன் பிரதம விருந்தினராகவும். தோப்பு
ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர் செல்வராஜ் பிரிட்டோ சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.


No comments:
Post a Comment