நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் இந்த
ஆண்டு சித்தியடைந்துள்ள மாணவர்கள் அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுடன் படத்தில்
காணப்படுகின்றனர். அவர்களின் விபரம் வருமாறு.
இடமிருந்து வலம் - முதலாம் வரிசையில் அமர்ந்திருப்போர்
செல்வி.
வி. அருளாம்பிகை (வகுப்பாசிரியர்), திருமதி
என்.சாருலதா (வகுப்பாசிரியர்), என். புவனேஸ்வரராஜா
(அதிபர்), திருமதி என்.கிருஸ்ணராம் (உப அதிபர்),
திருமதி கே. ராசிதா (வகுப்பாசிரியர்)
இடமிருந்து வலம் - இரண்டாம் வரிசையில் நிற்போர்
எஸ். நிவேத்தா 163 புள்ளிகள், ஜி.தஷ்மிதா 153 புள்ளிகள்,
மதுஷானி 159 புள்ளிகள், ஏ.எப். இமானா 176 புள்ளிகள், எம்.ரி.எப். சாரா 178 புள்ளிகள்
(மாவட்ட மட்டம் 3 ம் நிலை), எஸ். ஜனனிகா
165 புள்ளிகள், ஜி.பிரணவி. 164 புள்ளிகள், ஜே.மிதுர்ஷா 164 புள்ளிகள், ஏ.இஸட்.எப். சுமையா 170 புள்ளிகள்,
டி.தர்ஜிதா 160 புள்ளிகள், ஆர்.திவாகர்
154 புள்ளிகள், எம்.நிம்ஸி 172 புள்ளிகள், எம்.அஸ்விந்தன் 172 புள்ளிகள்,
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment