Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, November 1, 2016

நீர்கொழும்பில் இடம்பெற்ற ஆத்மாக்கள் தின நிகழ்வு

கத்தோலிக்க மக்கள் இன்று  புனித ஆத்மாக்கள் தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
மரணித்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து இன்றைய தினம் நீர்கொழும்பு நகரிலும் அயற்பிரதேசங்களிலும் உள்ள சேமக்காலைகளில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. பெரும் எண்ணிக்கையான மக்கள் இதில் பங்கு பற்றினர்.
அங்கு வருகை தந்தோர் தமது உறவுகளின் கல்லறைகளுக்கு மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தியதோடு,  உறவுகளை நினைத்து அழுததையும் காணக் கூடியதாக இருந்தது.


 படங்கள்: தோப்பு  மற்றம் வெலிஹேன பங்குகளின் சேமக்காலைகளில்  இடம்பெற்ற நிகழ்வுகளின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.





No comments:

Post a Comment