நீர்கொழும்பு
வலய தமிழ் மொழிப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு இம்முறை தோற்றும்
மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை
(22) நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லுரியில் நடைபெற்றது.
ஜனநாயக
மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சு.சசிகுமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்த கருத்தரங்கில் பெரும் எண்ணிக்கையான
மாணவர்கள் பங்குபற்றி பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment