மேல் மாகாண முதலமைச்சர் காரியாலயத்தினால் பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட விஷேட கூட்டம்
நீர்கொழும்பு அல்பலாஹ் மகாவித்தியாலயத்தில் மேல் மாகாண முதமைச்சர் காரியாலயத்தினால் பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட விஷேட கலந்துரையாடல் 2-11-2010 அன்று பாடசலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேல் மாகாண தேசிய பாடசலைகளுக்கான பணிப்பாளர் விமல் குணரத்ன , மேல் மாகாண முதமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான சியாமள் சுமனரத்ன,ரஞ்சன் பத்திரன, இணைப்பு அதிகாரி தினூச குனசேகர ஆகியோர் கலந்துகொண்டு பெற்றோர்களுடன் கலந்தரையாடியதோடு மேல் மாகாண முதமைச்சரினால் முன்னெடுத்துச்செல்லப்படும் ‘சுப்பர்சன் நிம்தெர’ வேலை திட்டத்திட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்தனர். சுப்பர்சன் நிம்தெர’ வேலை திட்டத்திட்டத்தின் கீழ் இப்பாடசலையின் அபிவிருத்திக்கு உதவுவதாக அங்கு உறுதி அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment