Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, February 5, 2011


சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வேண்டி நீர்கொழும்பில் தீப்பந்த பிரார்த்தனை
சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வேண்டி நீர்கொழும்பு சிறைச் சாலை முன்பாக சுதந்திர தினத்தன்று (4-+2-2011) இரவு 7 மணியளவில் தீப்பந்த பிரார்த்தனை இடம்பெற்றது. இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாநகர பையின் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்கள், மேல்மகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஸ் பெர்னாண்டோ உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

1 comment: