Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, February 28, 2011


நீர்கொழும்பு கத்தோலிக்க மக்களுக்கு மடுதேவாலயத்தில் விஷேட ஆராதனை தினம்
நீர்கொழும்பு கத்தோலிக்க மக்களுக்கு மடுதேவாலயத்தில் விஷேட ஆராதனை தினமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனாவின் வேண்டுகோளுக்கிணங்க மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்பினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வருடமும் மே மாதம் இறுதி ஞாயிற்றுக் கிழமையில் நீர்கொழும்பு கத்தோலிக்க மக்கள் அங்கு விஷேட ஆராதனையில் கலந்துகொள்வர். வெள்ளிக்கிழமை மாலை நவநாள் திருப்பலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

1 comment: