ஹஜ் பெருநாளையிட்டு இன்று காலை நீர்கொழும்பு நகரில் உள்ள பள்ளிவாசல்களில் நோன்பு பெருநாள் விஷேட தொழுகை இடம்பெற்றது.நேற்று வெள்ளிக்கிழமை நகரில் உள்ள சில முஸ்லிம்கள் ஹஜ்பெருநாளை கொண்டாடினர்.
நீர்கொழும்பு
பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை இடம்
பெற்றது.மௌலவி முனீர் அகமத் பெருநாள் தொழுகையை நடத்தினார்.
No comments:
Post a Comment