இன்று கல்லறை திருநாள்.இதனையிட்டு நீர்கொழும்பு நகரிலும் அயற்பிரதேசங்களிலும்
உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் பொது மயானங்கள் மற்றும் தமது உறவினர்கள்
அடக்கப்பட்டு;ள்ள கல்லறைகளுக்குச் சென்று
அடக்கம் செய்யப்பட்டுள்ள தமது
உறவினர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை
செய்தனர்.
நீர்கொழும்பு – பெரியமுல்லையில் அமந்துள்ள
மாநகர சபை பொது மயானத்தில் இன்று காலை விஸேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெறு வதையும்
பொது மக்கள் தமது உறவினர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை புரிவதையும்
படங்களில் காணலாம்
No comments:
Post a Comment