Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, November 2, 2012

கல்லறை திருநாள்


இன்று கல்லறை திருநாள்.இதனையிட்டு நீர்கொழும்பு நகரிலும் அயற்பிரதேசங்களிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் பொது மயானங்கள் மற்றும் தமது உறவினர்கள் அடக்கப்பட்டு;ள்ள கல்லறைகளுக்குச் சென்று அடக்கம் செய்யப்பட்டுள்ள தமது
உறவினர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்தனர்.

நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமந்துள்ள மாநகர சபை பொது மயானத்தில் இன்று காலை விஸேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெறு வதையும் பொது மக்கள் தமது உறவினர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை புரிவதையும் படங்களில் காணலாம்














No comments:

Post a Comment