Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, February 24, 2014

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தைப் பொங்கல் விழா

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தைப் பொங்கல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (23-2-2014)  காலை 8.30 மணி முதல் இந்து இளைஞர் மன்றத்தின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு கொடியேற்றத்தடன் ஆரம்பமாகியது. அறநெறி கீதம்மங்கள
விளக்கேற்றுதல்> திருமுறை ஓதல் என்பவற்றின் பின்னர் பொங்கல் வைத்தலும் விஷேட பூஜை என்பன இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து> அறநெறி பாடசாலை மாணவர்களிடையே பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வினை> நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் உப பொருளாளர் ச. நடராஜன் ஒழுங்கமைப்பு செய்திருந்தார்.



















No comments:

Post a Comment