நீர்கொழும்பு, தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்திற்கு
அருகாமையில் நீர்கொழும்பு விவேகானந்த
நலன்புரி நிலையத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 'விவேகானந்த பாலர் அறிவாலயத்தின்' அத்திவாரக்கல் பதிக்கும்
நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (12-6-2015)
காலை இடம்பெற்றது.
இராமகிருஷ்ண சாரதா மிஷனின் இலங்கைக் கிளைத் தலைவி மாதாஜி
பிரவரஜிக்கா சுசந்தபிரணா முதல் அத்திவாரக்கல்லை நட்டார். அதனைத் தொடர்ந்து
முக்கியஸ்த்தர்களினால் அத்திவாரக்கற்கள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் பலர்
கலந்து கொண்டனர்.




No comments:
Post a Comment