
கொம்போஸ்ட் தயாரிப்பு நிலையத்திற்கு
அருகில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எதிரப்பு
கோசங்களை எழுப்பியதுடன் , எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக
அட்டைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.
இதுதொடர்பாக நீர்கொழும்பு மாநகர சபையின்
சுகாதார பிரிவிடம்; வினவியபோது,
கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து, உக்கி போகக்கூடிய
கழிவுகள் 'கொம்போஸ்ட்' பசளை தயாரிப்புக்காக வருவது அதிகரித்துள்ளதாகவும். இதன் காரணமாக துர்நாற்றம்
மற்றும் கொசுக்கள் அதிகரித்துள்ளதாகவும் துர்நாற்றம் ஏற்படுவதை குறைப்பதற்காக
நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்
அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.






No comments:
Post a Comment