2016ம்
ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்
நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி மாணவி 185 புள்ளிகளை பெற்று கம்பஹா மாவட்டத்தில்
முதலாம் இடம் பெற்றுள்ளார்.
பாத்திமா
ஆத்திபா நஸ்மீர் என்ற மாணவியே அதி கூடிய புள்ளிகளை
பெற்று கல்லூரிக்கு பெருமைத் தேடித் தந்தவராவார்
இவர்
நீர்கொழும்பு லாஸரஸ் வீதியில் வசிக்கும் டாக்டர் நஸ்மீர் - சிஹ்ரானா தம்பதிகளின் புதல்வியாவார்.
No comments:
Post a Comment