Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, February 12, 2017

விவேகானந்த பாலர் அறிவாலய மாணவர்களின் கலை விழா

நீர்கொழும்பு தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலய மாணவர்களின் கலை விழா வெள்ளிக்கிழமை (10-2-2017) மாலை  நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில்  தலைவர் ஜி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர். எம்.இஸட். ஷாஜஹான்,  தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய பிரதி அதிபர் செல்வகுமார் நுவரெலிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி எஸ்.பாமினி
ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
  
நிகழ்வில் அதிதிகளின் உரைகள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்மாணவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.


படங்கள்- அதிதிகள் விளக்கேற்றுவதையும் நிகழ்வில் இடம்பெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும்வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர். எம்.இஸட். ஷாஜஹான்,  தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய பிரதி அதிபர் செல்வகுமார் நீர்கொழும்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதான குரு குகேஸ்வர குருக்கள்  ஆகியோர் உரையாற்றுவதையும்தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய பிரதி அதிபர் செல்வகுமார் நுவரெலிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி எஸ்.பாமினிதொழிலதிபர் கேசவன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசில் வழங்குவதையும்பாலர் அறிவாலய மாணவர்களுடன் ஆசிரியைகள் நிற்பதையும் படங்களில் காணலாம்.





































No comments:

Post a Comment