Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, April 5, 2017

நீர்கொழும்பு வித்தியாலங்கார மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 230 இலட்சம் ரூபா செலவில் நீர்கொழும்பு வித்தியாலங்கார மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (5-4-2017)  நடைபெற்றது.

மேல் மாகாண சபை உறுப்பினர்களான லலித் வணிகரத்ன, ரொயிஸ் பெர்னாந்து, ஷாபி ரஹீம் , மற்றும் மேல் மாகாண சபையின் முன்னாள்
அமைச்சர் நந்தன மென்டிஸ் ஆகியோர் பாடசாலை அதிபரினால் வரவேற்று அழைத்து வரப்படுவதையும்,  புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லை  அதிதிகள் நாட்டி வைப்பதையும் படங்களில் காணலாம்.



No comments:

Post a Comment