சட்டத்தரணிகளே!, பெண்கள் தொடர்பாக வல்லுறவை உங்கள்
சட்டத்தில் ஏற்கிறீர்களா? , ஏழைகளுக்கு சட்டத்தின் உதவி இல்லையா?, பெண்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துங்கள், சொந்த வீட்டில் கூட
பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையா? ஏன்பன போன்ற சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
சந்தேக நபர் தொடர்பான வழக்கு முடிவடையும் வரை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்
பின்னர் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment