Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, April 12, 2020

வெலிஹேன பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சசிகுமார் அன்பளிப்பு


தற்போது நாட்;டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக வறுமைக் கொட்டின் கீழ் வாழும் மக்கள் பெரிதும் கஸ்டப்படுகின்றனர்.
 இந்நிலையில், நீர்கொழும்பு வெலிஹேன, மற்றும் தோப்பு பிரதேசங்களில்;  வாழும் மக்களுக்கு வத்தளை மாபொலை நகர சபை உறுப்பினர் சசிகுமார் மற்றும் பாஸ்டர் எஸ். உதயச் சந்திரன் ஆகியோர் உலர் உணவுப் பொருட்களை ஞாயிற்றுக்கிழமை (12-4-2020)  அன்பளிப்புச் செய்தனர்.
வெலிஹேன பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள  வெளி மாவட்டங்களைச் சேர்ந்த  வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தமிழ் பேசும் மக்கள் சிலருக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் காட்சிகள் இவை.


No comments:

Post a Comment