Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, April 25, 2020

ஊரடங்கின் போது நீர்கொழும்பு பிரதான வீதிக்கு வருகை தந்த நான்கு மயில்கள்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள வேளையில், பறவைகளும் விலங்கினங்களும் சுதந்திரமாக வீதிகளில் உலா வருவதை  பல இடங்களிலும் காணக் கூடியதாக உள்ளது.
நீர்கொழும்பு பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (25) மாலை நான்கு மயில்கள் வருகை தந்ததை காண முடிந்தது. அதில் மூன்று மயில்கள் கட்டிடமொன்றின் கூரையில் நின்றன. ஒரு மயில் மாத்திரம் வீதியோரம்
வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிடுவதை காணமுடிந்தது.




No comments:

Post a Comment