அரச
வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (22-5-2017) நாடளாவிய ரீதியில்
நடத்திய பணி பகிஷ்கரிப்பு காரணமாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர்
பிரிவு மற்றும் கிளினிக் பிரிவும் இயங்கவில்லை.
இதன்காரணமாக சிகிச்சைக்காக வந்த பெரும் எண்ணிக்கையானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
படம்
- வெறிச்சோடியிருக்கும் கிளினிக் பிரிவு மற்றும்
காத்து நிற்கும் நோயாளிகளில் சிலர்




No comments:
Post a Comment