Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, April 26, 2020

கட்டானை வெலிஹேன பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சிகரம் அமைப்பினர் உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்பு


நீர்கொழும்பு கட்டான கல்விக்  கோட்டப் பிரிவை சேர்ந்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கும் அந்த பிரதேசத்தை சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தமிழ் பேசும் சில குடும்பங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை (19-4-2020)  முற்பகல்  நீர்கொழும்பு சிகரம் பவுண்டேசன் (Sigaram Foundation) அமைப்பினர் ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையளித்தனர்.










இதன்போது மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் வாழும் சிறிய பலகை வீட்டுக்குச் சென்று அந்த மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டன. இதன்போது வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியால அதிபர் எம். இஸட். ஷாஜஹான் உடனிருந்தார்.

No comments:

Post a Comment